Tuesday, August 21, 2007

Movie Dialogues

இவர்கள் இப்படி சொல்லி இருந்தால்?
(Movie: Nayagan)

கமல் தன் மகளிடம்: நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவுமே தப்பில்லை டா!

கமலின் மகள்: இப்படி சொல்லி சொல்லியே 40 பேருக்கு மேல போட்டு தள்ளியாச்சு. யாருபா அந்த நாலு பேரு?

கமல்: நான், நீ, உன் அண்ணண் அப்புறம்......ஜனகராஜ்!

(Movie: Kreedom)

வில்லன் ராஜ்கிரனிடம்:
ஒரு சாதாரன போலீஸ், நீ என் மேல கைய வசுட்டியா?

ராஜ்கிரன்:
டேய் நாயே! உன் மேல கைய வைக்க ஒரு டாக்டர் இல்ல என்ஜினியரா வருவாங்க?

(Movie: Ramana)

விஜயகாந்த்: தமி்ழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த, மண்ணிப்பு!

வில்லன்: தமி்ழ்ல உனக்கு வராத ஒரே எழுத்து, "ழ"

(Movie: Dhalapathi)

ரஜினி: ஏன்?

வில்லன்: தேவா!

ரஜினி: அவருக்கு தான் இந்த படத்துல சான்ஸ் தரலியே...அப்புறம் ஏன்?

வில்லன்: போயா லூசு!

(Movie: Pokkiri)

விஜய்: நான் ஒரு தடவை முடிவு பன்னிட்டா, என் பேச்ச நானே கேக்க மாட்டேன்!

வில்லன்: உன் பேச்ச ஒரு நாயும் கேக்காதுன்னு சொன்னாங்க...அது சரி தான் போல!

(Movie: Dharmapuri)

விஜயகாந்த்: நான் அடங்கி போறவன் இல்ல, அடக்கிட்டு போறவன்!

வில்லன்: இப்படி சொல்லி சொல்லியே எங்க காஸ்ட்யும்ஸ்ஸ எல்லாம் நாறடிச்சிட்ட!

1 comments:

online casino PayPal said...

Let's return to a theme