Saturday, March 15, 2008

பிரதிபிம்பங்கள் - மார்ச் 2008 PIT புகைப்படப் போட்டி

இந்த முறை தலைப்பு தலையை பிச்சிக்க வச்சுடுச்சு. தலைப்ப பார்த்தவுடனே தோன்றுவது ஒன்று தண்ணீரில் பிரதிபலிப்பு இல்ல கண்ணாடியில் பிரதிபலிப்பு. இது இல்லாம வேறு எதாவது எடுக்கலாம்னு யோசிச்சி யோசிச்சி இருக்கும் கொஞ்ச நஞ்ச முடியும் கொட்டிடுச்சு. கடைசியில் இறுதி நாள் நெருங்கி விட்டதால், மேலே சொன்ன இரண்டு விதத்திலும் படங்களை எடுத்து போட்டு இருக்கேன். பார்த்தீங்கனா எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க!








மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டவை.

2 comments:

Kuttibalu said...

Great reflections... First two are my choices.. great shots.. wish u good luck.

Sathiya said...

Thank you for the visit and comments Kuttibalu!